Today 26th August, My Son Tino's 6th Birthday. And Its my First Post in this Blog that Iam started writing for this Blog. I assure that I will represent this as best blog with positive attitudes. Do follow this Blog.
இந்த போட்டோ திருப்பதியில் காளி கோபுரம் அருகே எடுக்கப்பட்டது . கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணமாக சென்றபோது எடுக்கப்பட்ட படம். அப்போது அவனுக்கு வயது 2 கூட முடியவில்லை . சுருளான முடி, துறு துறு பார்வை , சாந்தமான முகம் , தெளிவான பேச்சு எப்போதுமே என் மகனுக்கு அழகு தான் .
அவன் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நலமாகவும் , வளமாகவும் , அறிவுள்ள சிறந்த மகவாக திகழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த போட்டோ திருப்பதியில் காளி கோபுரம் அருகே எடுக்கப்பட்டது . கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணமாக சென்றபோது எடுக்கப்பட்ட படம். அப்போது அவனுக்கு வயது 2 கூட முடியவில்லை . சுருளான முடி, துறு துறு பார்வை , சாந்தமான முகம் , தெளிவான பேச்சு எப்போதுமே என் மகனுக்கு அழகு தான் .
அவன் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் நலமாகவும் , வளமாகவும் , அறிவுள்ள சிறந்த மகவாக திகழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment